பூமிப் புலம்பல் -ரகு

வருகுறீர் ! வாழ்கிறீர் !
வளமென்னத் தந்தீர்?
நிறைகிறீர் ! நீள்கிறீர் !
நலமென்று கேட்டீர் ?
தருகுறீர் ! மாசுதந்தேத்
தரங்கெடச் செய்தீர் !
உருகுவீர் ! இயற்கையும்
உயிரென்றே காப்பீர் !

எழுதியவர் : அ.ரகு (26-Nov-14, 6:07 pm)
பார்வை : 81

மேலே