நான் மட்டும்
![](https://eluthu.com/images/loading.gif)
நீரும் ..
நிலமும்..
வானும் கடலும்
மறைந்தன..
எங்கும் இருள்..
ஒளியுமில்லை.
ஒலியுமில்லை .
ஒரே நிசப்தம்..
நான் மட்டும் ..
தனியாக..
இருக்கிறேன்..
நான் இல்லாமல்!
மகாப் பிரளயத்தின்
மறு பக்கத்தில்!
நீரும் ..
நிலமும்..
வானும் கடலும்
மறைந்தன..
எங்கும் இருள்..
ஒளியுமில்லை.
ஒலியுமில்லை .
ஒரே நிசப்தம்..
நான் மட்டும் ..
தனியாக..
இருக்கிறேன்..
நான் இல்லாமல்!
மகாப் பிரளயத்தின்
மறு பக்கத்தில்!