காதல்

தோழியின் திருமண நாளில்
காலம் கடந்து நாம் இருவரும் சந்தித்தோம் !
அங்கிருந்தவர்கள் உன்னிடம் திருமணத்திற்கான கேள்விகளை அடுக்கி வைக்க
நீயோ அவர்களுக்கெல்லாம் மௌனத்தை பதிலாக தந்தபடியே
புன்முறுவலோடு என்னை பார்த்த அந்த தருணத்தில்
உணர்ந்தேனடி இதுவரை நம் உறவில்
உதடுகள் சொல்லாத காதலை !!!!!!!!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (6-Dec-14, 9:36 am)
சேர்த்தது : sarabass
Tanglish : kaadhal
பார்வை : 59

மேலே