பார்த்து பார்த்து சுமக்கிறாள்
அழுதேன்
கண்ணீரை துடைத்தாள்
தூங்கினேன்
தாலாட்டு பாடினால்
விழுந்தேன்
தாங்கி பிடித்தாள்
விளையாடினேன்
அழகை ரசித்தாள்
பத்து மாதம்
சுமக்கவில்லை
நம்மை பார்த்து
பார்த்து சுமக்கிறாள்
"அம்மா"
அழுதேன்
கண்ணீரை துடைத்தாள்
தூங்கினேன்
தாலாட்டு பாடினால்
விழுந்தேன்
தாங்கி பிடித்தாள்
விளையாடினேன்
அழகை ரசித்தாள்
பத்து மாதம்
சுமக்கவில்லை
நம்மை பார்த்து
பார்த்து சுமக்கிறாள்
"அம்மா"