உன்னோடு வாழ்ந்த நாட்கள்

உன்னோடு வாழ்ந்த நாள் முதல்
என் வாழ்க்கையில் நான் அனுபவித்த
சந்தோசத்தை நினைத்து பார்க்கும் பொழுது
நான் இப்போது அனுபவிக்கும் அடிமை
வாழ்வை நினைத்து அவஸ்த்தைப்படுகிறேன்
ஏனெனில் நான் அன்று உன்னோடு வாழ்ந்த
நாட்க்களையே மேலானது என நினைக்கிறேன் .....