amma

கண்விழித்து பணிவிடை
செய்வாள்...
முன் விழித்து விடியலை
வரவேற்பாள்...
என்னை சுமந்தது பத்து மதம்
தான் என்றாலும்....
என்னை பேணி பாதுகாத்தது
பல்லாண்ட்டு....

எழுதியவர் : (12-Dec-14, 10:11 pm)
பார்வை : 72

மேலே