காணிக்கை பணம் - வேலு

இறைவன் இன்று வந்தான்
வரம் ஓன்று கேள் வாலிபனே என்றான்
என்னோடு வாழ வா என்றேன்
வந்த வழியே சென்றான்
விளக்கம் ஓன்று தெரியவில்லை
சிரித்து விடு நகர்கிறேன்
-
-
-
கடவுள் லஞ்ச ஒழிப்பு துறையிடம்
காணிக்கை பணம் கணக்குக்கு பயந்துதான ?

எழுதியவர் : வேலு (18-Dec-14, 3:04 pm)
பார்வை : 94

மேலே