இரண்டு கருவறை
எல்லா உயிர்களுக்கும்
உயிரின் ஆதாரமாய் இருப்பதனால்
இறைவன் உனக்கு மட்டும்
இரண்டு கருவறை வைத்தானோ
ஒன்று துளியாய் மேகத்தினுள்
ஒன்று தூய்மையாய் சிப்பிக்குள்
எல்லா உயிர்களுக்கும்
உயிரின் ஆதாரமாய் இருப்பதனால்
இறைவன் உனக்கு மட்டும்
இரண்டு கருவறை வைத்தானோ
ஒன்று துளியாய் மேகத்தினுள்
ஒன்று தூய்மையாய் சிப்பிக்குள்