இறந்ததாக

நான் எழுதும் கவிதைகளை
எப்போது நிறுத்திக்கொள்கின்றேனோ
அப்போதுதான்
நான் இறந்ததாக
நினைத்துக் கொள்,,,,,,,,,,

எழுதியவர் : s.s.raj (21-Jun-10, 3:07 pm)
சேர்த்தது : s.s.raj
பார்வை : 560

மேலே