சிறார்களின் சீரிய சிந்தனை
சிறுவன் :அலை ஏன் கரை தொட்டு போகுது?
பெரியவர் :காற்றின் அழுத்தம் காரணம் !
சிறுவன் :ஐயோ !அங்கிள் இதுகூட தெரியாதா ?
பெரியவர் :தெரியலப்பா என்ன காரணம் ?
சிறுவன் :அந்த அலைக்கு உங்களை போலவே ஞாபகமறதி ஜாஸ்தி அதான் !
பெரியவர் : !!!!! ??? (எப்படியெல்லாம் சிந்திகிறார்கள் இந்த சிறார்கள் ! )