உன் ரத்தத்தை காணிக்கையாக்கு

உன் தோட்டத்தில்
நான்
பூக்களாகிறேன்,

ஏன் பறிக்காமல்
செல்கிறாய்
என்னை
அடையாளம்
கண்டு கொண்டாயா?

செடிகளில்
முள்ளாக
முளைக்கிறேன் ,

உன் கைகளை
காயபடுத்த

உன் ரத்தத்தை
காணிக்கையாக்கு

எனக்கல்ல
என் காதலுக்கு .

எழுதியவர் : ரிச்சர்ட் (3-Jan-15, 2:00 pm)
பார்வை : 209

மேலே