சவ்வு

புதுநிலையான
ஆஸ்மோசிஸ் கூற்றை
நிறுவிவிட்டுச் செல்கிறது
என்னுயிர்ச் செல்களை
காற்றினூடே உறுஞ்சும்
உன் விழித்திரை.
--கனா காண்பவன்

எழுதியவர் : (8-Jan-15, 12:40 pm)
பார்வை : 48

சிறந்த கவிதைகள்

மேலே