மாடுகள் மகிழ்திட

மாடுகளுக்கு திருநாளாம்
மாட்டு பொங்கல் என்னும்

பெரு நாளாம் பூ,வைத்து
பொட்டு வைத்து...புன்னகை

மலர மாட்டு பொங்கல்
கொண்டாடுவோம் நாம்

வழி வம்ச பெருநாளை
மகிழ்ச்சி பொங்க

நாம் அனைவரும்
இன்று கொண்டாடுவோம்.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (13-Jan-15, 10:39 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 54

மேலே