எழுகின்ற நினைவுகளை

பழைய இடங்களில்
என் பாதங்கள் ..
நிற்கின்றன..
மனமும்..
நகர மறுக்கின்ற
நேரம்..
செல்லமாக
நினைவுகளை..
அணைக்கின்றேன்..
கொழுந்து விட்டு
எரிகின்றன..
அணையாமல்..
இனிக்கின்றன..!

எழுதியவர் : கருணா (18-Jan-15, 7:24 am)
பார்வை : 171

மேலே