என் தாய்

உன் அன்பிற்குள் வாழ்ந்த அந்த பசுமையான
நாட்கள் - உன் அரவனைப்பிட்குள் வாழ்ந்த அந்த
குழந்தை பருவம் - இன்று குமரி யானபோது தான்
புரிந்தது அதன் வலிமை - உனக்கு என் ஆயிரம்
கோடி நன்றிகள் நீ என்னை மகளாய்ப் பெற்றதற்கு!!!

எழுதியவர் : புரந்தர (24-Jan-15, 5:20 pm)
Tanglish : en thaay
பார்வை : 162

மேலே