என் தாய்
உன் அன்பிற்குள் வாழ்ந்த அந்த பசுமையான
நாட்கள் - உன் அரவனைப்பிட்குள் வாழ்ந்த அந்த
குழந்தை பருவம் - இன்று குமரி யானபோது தான்
புரிந்தது அதன் வலிமை - உனக்கு என் ஆயிரம்
கோடி நன்றிகள் நீ என்னை மகளாய்ப் பெற்றதற்கு!!!
உன் அன்பிற்குள் வாழ்ந்த அந்த பசுமையான
நாட்கள் - உன் அரவனைப்பிட்குள் வாழ்ந்த அந்த
குழந்தை பருவம் - இன்று குமரி யானபோது தான்
புரிந்தது அதன் வலிமை - உனக்கு என் ஆயிரம்
கோடி நன்றிகள் நீ என்னை மகளாய்ப் பெற்றதற்கு!!!