அன்றும் இன்றும்

அன்றும் இன்றும்

குளத்தில் மீன்களை ஏமாற்றி கவர்ந்து சென்ற கொக்கு கதையில் எஞ்சிய மீன்களை புத்திசாலி நண்டு காப்பாற்றியது...

இன்று குளத்தை கவர்ந்து செல்லும் மனிதர்கள். புத்திசாலியை தேடும் குளங்கள்...

எழுதியவர் : இராமதுரை ஜெ (27-Jan-15, 4:34 pm)
Tanglish : anrum intrum
பார்வை : 68

மேலே