ராமதுரை ஜெ - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ராமதுரை ஜெ
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Jan-2015
பார்த்தவர்கள்:  91
புள்ளி:  28

என்னைப் பற்றி...

நான் மென்பொருள் பொறியாளராய் சென்னையில் பணி செய்கிறேன்.rnrnகதை , கவிதை எழுதுதல் பொழுது போக்கு...rnrnவரலாறு மிகவும் பிடித்த ஒன்று.

என் படைப்புகள்
ராமதுரை ஜெ செய்திகள்
ராமதுரை ஜெ - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jan-2015 1:24 pm

அச்சோ ! அவர்களுக்கு எப்பொழுதும் பிரச்சனைகள் அதிகம் என்று ஒதுங்கிச் செல்லும் மனிதர்களே...

வளைவுகள் மற்றும் மேடு பள்ளங்கள் அதிகம் உள்ள இருவழிச் சாலையில் வாகனங்கள் ஓட்டியவர்களுக்கே விழிப்புணர்வு அதிகம் இருக்கும்...

பழுது அடைந்த சாலையை என்றோ ஒரு நாள் நீங்களும் கடக்க வேண்டி இருக்கும். அவர்கள் நிச்சயமாக உதவுவார்கள்.

மேலும்

ராமதுரை ஜெ - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jan-2015 4:34 pm

அன்றும் இன்றும்

குளத்தில் மீன்களை ஏமாற்றி கவர்ந்து சென்ற கொக்கு கதையில் எஞ்சிய மீன்களை புத்திசாலி நண்டு காப்பாற்றியது...

இன்று குளத்தை கவர்ந்து செல்லும் மனிதர்கள். புத்திசாலியை தேடும் குளங்கள்...

மேலும்

குளங்களின் தேடல் நலம் காணட்டும். வாழ்க வளமுடன் 27-Jan-2015 6:53 pm
உண்மைதான் நண்பா ...... 27-Jan-2015 6:45 pm
ராமதுரை ஜெ - ராமதுரை ஜெ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jan-2015 10:25 pm

நன்றாக படி என்றார்கள் !
அவன் இரவு பகல் பாராது படித்தான். படிப்பில் நல்ல மதிப்பெண் பெற்றான்...

உத்யோகம் புருஷ இலச்சனம் என்றார்கள் ! நல்ல பணியில் சேர்ந்தான். பதவி உயர்வு பெற்றான்...

வாழ்க்கை துனை வேண்டும் என்றார்கள் !
அவன் துனைக்கு திருமணம் செய்தான்.ஆசைக்கு குழந்தை பெற்றான்...

குடும்பத்தை சந்தோசமாய் வைத்திரு என்றார்கள் !
அவன் ஓடி, ஓடி அயராது உழைத்தான்.வீடு நிலம் எஸ்டேட் வாங்கினான். செல்வச் செழிப்பை சேர்த்தான்...

திரைகடல் ஓடி திரவியம் தேடு என்றார்கள் !
அவன் உலகம் முழுதும் சுற்றினான் மெடல்கள் பல பெற்றான் .புகழின் எல்லையை கடந்தான்...

ஓய்வு வேண்டும் என்றார்கள் !
அவன் இதயதிற

மேலும்

மிக்க நன்றி ஜின்னா 27-Jan-2015 4:32 pm
மிக சிறப்பு தோழரே... வாழ்த்துக்கள் தொடருகள்.. 26-Jan-2015 11:59 pm
ராமதுரை ஜெ - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jan-2015 10:25 pm

நன்றாக படி என்றார்கள் !
அவன் இரவு பகல் பாராது படித்தான். படிப்பில் நல்ல மதிப்பெண் பெற்றான்...

உத்யோகம் புருஷ இலச்சனம் என்றார்கள் ! நல்ல பணியில் சேர்ந்தான். பதவி உயர்வு பெற்றான்...

வாழ்க்கை துனை வேண்டும் என்றார்கள் !
அவன் துனைக்கு திருமணம் செய்தான்.ஆசைக்கு குழந்தை பெற்றான்...

குடும்பத்தை சந்தோசமாய் வைத்திரு என்றார்கள் !
அவன் ஓடி, ஓடி அயராது உழைத்தான்.வீடு நிலம் எஸ்டேட் வாங்கினான். செல்வச் செழிப்பை சேர்த்தான்...

திரைகடல் ஓடி திரவியம் தேடு என்றார்கள் !
அவன் உலகம் முழுதும் சுற்றினான் மெடல்கள் பல பெற்றான் .புகழின் எல்லையை கடந்தான்...

ஓய்வு வேண்டும் என்றார்கள் !
அவன் இதயதிற

மேலும்

மிக்க நன்றி ஜின்னா 27-Jan-2015 4:32 pm
மிக சிறப்பு தோழரே... வாழ்த்துக்கள் தொடருகள்.. 26-Jan-2015 11:59 pm
ராமதுரை ஜெ - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jan-2015 4:18 am

கூட்டமாக வாழ்ந்தார்கள் உளி கொண்டு எழுதினார்கள் குகைகள்தனில்...

குடும்பமாய் வாழ்ந்தார்கள் எழுத்தாணி கொண்டு எழுதினார்கள் ஓலைச்சுவடிதனில்...

தனிக்குடித்தனம் போனார்கள் பேனா கொண்டு எழுதினார்கள் காகிதம்தனில்...

உயிருக்கு போராடும் நிலைதனையும் , ஓலைக் குடிசைகள் பற்றி எரிவதனையும் , போர் வன்முறை காட்சிதனையும் படம் எடுத்து உயிரோட்டமாய் எழுதி ஊடகம் தனில் பரபரப்பு செய்தியாக்கினார்கள்...

விஞ்ஞான வளர்ச்சிதனில் சிறியதாகி போன உலகில் தனிமையில் விரல் கொண்டு எழுதுகிறார்கள் ஆண்ராய்டு , ஐஓஎஸ் கைபைபேசிகள்தனில்...

பார்த்து பார்த்து வளர்த்து , பள்ளியில் சேர்த்து , கல்வி அறிவு ஊட்டி , கைபிடித்து எழுத க

மேலும்

ராமதுரை ஜெ - ராமதுரை ஜெ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jan-2015 12:27 am

படித்து மூடிய பழைய புத்கத்தின் பக்கங்கள்...

தூசிதட்டி பார்க்க எத்தனிக்கும் நொடிப் பொழுதில் நாசியை எட்டிப்பார்க்கும் என்றோ ஒருநாள் சுவாசித்தல் மணம்...

புரட்டிய பக்கம் ஒன்றில் பாடம் செய்த செம்பருத்தி, சாயம் போயும் அழகாய் மலர்ந்து சிரிக்கிறது...

சாப்பிடும் பொழுது சிதறி மிச்சங்கள் எச்சமாக ஒட்டிய வடுக்கள் சில பக்கங்களில்..

தோழன் ஒருவன் வரைந்து வைத்த சித்திரம் சிரித்தபடி நண்பனை நினைவுபடுத்தும் நொடியில் அடுத்த பக்கம் கடக்கிறேன்...

குட்டிக்காக அடைகாக்கும் மயில் இறகுகள் வருடங்கள் கடந்தும் அதே பக்கத்தில்...

75 பைசா பச்சை வண்ண பயணச்சீட்டு ஒன்று திறந்த பக்கம் ஒன்றின் மூலையில் அடிக

மேலும்

நன்றி தோழமையே 22-Jan-2015 3:58 am
உண்மை உணர்த்திய கவிதை 22-Jan-2015 1:37 am
ராமதுரை ஜெ - ராமதுரை ஜெ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jan-2015 3:58 pm

குயில்களின் ஓசையும் , குருவிகளின் சத்தத்தையும் கைபேசியில் கேட்கிறது இன்றைய குழந்தைகள் ....

வெறிச்சோடிக் கிடக்கும் வாசல் தின்னையும் , கொல்லைப்புற மரங்களும்....

மேலும்

நன்றி புனிதா 21-Jan-2015 6:02 pm
உண்மை..உண்மை... 21-Jan-2015 4:33 pm
ராமதுரை ஜெ - ராமதுரை ஜெ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jan-2015 4:19 pm

நிலவு என்றேன் உடனே காணாமல் போனாய்.....

கேட்டாள்
பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கானாமல் போவேன் என்று அறிவியல் பேசுகிறாய்...

வானவில் என்றேன்.....

வருடத்திற்கு ஒருமுறை பார்பதே அரிதானான ஒன்றானாய்.....

ஏன் என்று கேட்டால்
மழை பெய்யும் பொழுதுதானே பார்க்க முடியும் என்று லாஜிக் பேசுகிறாய்....

தென்றல் காற்று என்றேன்....

வரவே இல்லை நீ...

கேட்டால் மரங்கள் இல்லாமல் தென்றல் காற்று ஏது என்றாய்.....

இயற்கையுடன் வர்ணிப்பதை மறந்து

தாஜ்மகால் என்றேன்....

பட்டென்று வேண்டாம் என்றாய்....

அது சோகத்தின் சின்னம் ஏங்கியே இறப்பாய் என்று....

நீ என் துன்பம் என்றேன்...

துரத்தி துரத

மேலும்

நன்றி புனிதா 21-Jan-2015 5:57 pm
அருமை....! 21-Jan-2015 4:38 pm
ராமதுரை ஜெ - அஹமது அலி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jan-2015 7:04 am

அதிகாலைப் புலர்வில்
அதிரசமின்பப் பரவலில்
அதரங்கள் உதறிட
அக்குளிரில் நடை பழகும்
அழகான ரசனைகளையெல்லாம்
அழித்துக் கொண்டிருந்தது
படுக்கையை விட்டும் எழ முடியாத
குறட்டைத் தூக்கம்....!

வசந்த காலத்தின்
வண்ணக் கோலங்களென
வாய் விட்டுச் சிரிக்காமல்
வாசமிட்டுச் சிரித்துக் கொண்டிருந்த
வசியப் பூக்களிடம் வசியப்படாமல்
(அ)நாகரீக காதலர்களால்
அசிங்கப்பட்டது மலர்ச்சோலை...!

யூ டியூப்
முக நூல்
வாட்ஸ் அப்பில்
வகை வகையாய்
குழந்தைகளின் குறும்புகளை
ரசித்து மகிழ முடிகிறது
அருகாமை தொலைத்து
அயல்நாட்டில் விருப்ப அகதிகளான
அப்பாக்களின் ஆசை மனங்கள்...!

சீருடையணிந்து
ஓரணியாக
நேரணியாக
பேரணியா

மேலும்

நலம் தான் அண்ணா! 22-Jan-2015 10:42 am
இதே ஏக்கம்தான் என்னையும் எழுத தூண்டியது தங்கையே.! நலம்தானே,....உங்கள் வருகையும் கருத்தும் மகிழ்வு ! மிக்க நன்றி! 22-Jan-2015 10:39 am
இனி அனுபவிக்க முடியாமல் போய்விடுமோ என்ற பயம் வந்துவிட்டது! அண்ணா ஏக்கம் கவியில் நிரம்பித் ததும்புகிறது! அதிலும் "அருகாமை தொலைத்து அயல்நாட்டில் விருப்ப அகதிகளான அப்பாக்களின் ஆசை மனங்கள்" என்ற வரிகளில் பல அப்பா,அண்ணன்,கணவர்களின் எதார்த்தமான வாழ்க்கைச் சூழ்நிலையினை எடுத்துகாட்டிவிட்டீர்கள்! மொத்தத்தில் கவிதை மனங்களின் ஏக்கத்தில் மூழ்கச் செய்துவிட்டது! 22-Jan-2015 10:34 am
வரவிற்கும் கருத்திற்கும் நன்றி தோழரே 20-Jan-2015 10:52 am
ராமதுரை ஜெ - ராமதுரை ஜெ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jan-2015 3:53 pm

சிற்பிகள் வடித்த கோவில் சிற்பங்கள் வெட்கித்து நிற்கின்றன...

பிரம்மன் வடித்த சிலையான உன்னுடன் இச்சை கொள்ள முடியவில்லை என்று ...

" கவனம் " சிற்பங்கள் வரம் பெற்று உயிர்பெற்றெழுக் கூடும்....

மேலும்

ராமதுரை ஜெ - ராமதுரை ஜெ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jan-2015 3:48 pm

தவறு செய்தால் சாமி கண்ணை குத்தும் கோவிலினுள் மிட்டாய் கேட்ட குழந்தைக்கு புத்தி சொன்னாள் அம்மா....

அங்கே கருப்பருக்கு படையளாக சுருட்டும் பட்டை சாரயமும்....

மேலும்

ராமதுரை ஜெ - ராமதுரை ஜெ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jan-2015 3:58 pm

குயில்களின் ஓசையும் , குருவிகளின் சத்தத்தையும் கைபேசியில் கேட்கிறது இன்றைய குழந்தைகள் ....

வெறிச்சோடிக் கிடக்கும் வாசல் தின்னையும் , கொல்லைப்புற மரங்களும்....

மேலும்

நன்றி புனிதா 21-Jan-2015 6:02 pm
உண்மை..உண்மை... 21-Jan-2015 4:33 pm
மேலும்...
கருத்துகள்

மேலே