வெட்கித்து நிற்கும் சிற்பங்கள்

சிற்பிகள் வடித்த கோவில் சிற்பங்கள் வெட்கித்து நிற்கின்றன...

பிரம்மன் வடித்த சிலையான உன்னுடன் இச்சை கொள்ள முடியவில்லை என்று ...

" கவனம் " சிற்பங்கள் வரம் பெற்று உயிர்பெற்றெழுக் கூடும்....

எழுதியவர் : இராமதுரை ஜெ (21-Jan-15, 3:53 pm)
சேர்த்தது : ராமதுரை ஜெ
பார்வை : 75

மேலே