வெட்கித்து நிற்கும் சிற்பங்கள்
சிற்பிகள் வடித்த கோவில் சிற்பங்கள் வெட்கித்து நிற்கின்றன...
பிரம்மன் வடித்த சிலையான உன்னுடன் இச்சை கொள்ள முடியவில்லை என்று ...
" கவனம் " சிற்பங்கள் வரம் பெற்று உயிர்பெற்றெழுக் கூடும்....
சிற்பிகள் வடித்த கோவில் சிற்பங்கள் வெட்கித்து நிற்கின்றன...
பிரம்மன் வடித்த சிலையான உன்னுடன் இச்சை கொள்ள முடியவில்லை என்று ...
" கவனம் " சிற்பங்கள் வரம் பெற்று உயிர்பெற்றெழுக் கூடும்....