வெறிச்சோடிக் கிடக்கும் தின்னையும், கொல்லைப்புறமும்

குயில்களின் ஓசையும் , குருவிகளின் சத்தத்தையும் கைபேசியில் கேட்கிறது இன்றைய குழந்தைகள் ....

வெறிச்சோடிக் கிடக்கும் வாசல் தின்னையும் , கொல்லைப்புற மரங்களும்....

எழுதியவர் : இராமதுரை ஜெ (21-Jan-15, 3:58 pm)
பார்வை : 48

மேலே