அம்மா
அ என்னும் உயிரும்
ம் என்னும் மெய்யும்
உயிர்மை பெற்றதனால்
மா என்னும் உயிர் மெய் வாங்கி
அம்மா என்றானாயோ !
அ என்னும் உயிரும்
ம் என்னும் மெய்யும்
உயிர்மை பெற்றதனால்
மா என்னும் உயிர் மெய் வாங்கி
அம்மா என்றானாயோ !