காதலர் தினம்

" என்ன கவிதை எழுதலாம் என்று பேனாவை எடுத்தேன்
என் பேனா கிறுக்கியது என்னை அறியாமலே அவளது பெயரை மட்டும் ""
"ஒருநாள் எனக்கும் சொல்லிக்கொடுத்தால்
எப்படி தனிமையில் ஒருவரை மறக்கலாம் என்று அல்ல
அவர்களை எப்படி எல்லாம் நினைக்கலாம் என்று !"
ஆனால் என்னவோ
அவள் சொல்லிக்கொடுத்த
அந்த வார்த்தை என்னில் இன்று உண்மையாய் போனது...............
உன் உதடும்
உன் கண்ணும்தான் எனக்குப் புரியவைத்தது
என்னைப் பிடிக்கவில்லை என்று
"உன் இதயம் அல்ல """"""""
BY
J.MUNOFAR HUSSAIN
1ST YEAR CIVIL DEPARTMENT
VEL TECH HIGH TECH ENGINEERING COLLEGE
AVADI
CHENNAI...........