வாழ்த்த வந்த தேவதை

உள்ளுக்குள்ளே பத்திரமாய் உருவானவள்
உயிரோடு என்னுடனே உறவானவள்
ஒரு கோடி ஆண்டு வாழ்த்த
வந்த தேவதை அவள்
பல நூறு ஜென்மம் வாழ்க்கை
தந்த பூமகள் அவள்
செந்தமிழை போல நீயும்
என்னை வந்து சேர வேண்டும்...
கண்ணுக்குள்ளே மணியைப்
போல சேர்ந்து வாழணும்...

எழுதியவர் : தவம் (15-Feb-15, 10:52 am)
சேர்த்தது : வடிவேலன்-தவம்
பார்வை : 116

மேலே