திருடன்

ஒருவள் - நேத்து உங்க வீட்ல திருடன் வந்து பெரிய கலாட்டாவாமே என்னாச்சுடி?

மற்றொருவள் - அத ஏண்டி கேக்குற நேத்து திருட வந்தவனுக்கு பசிச்சிருக்கும் போல சாப்பாட்டுக்கு தொட்டுக்க ஒண்ணுமில்லன்னு இருட்டுல தேடி பாத்துருக்கான் சின்ன டப்பால தக்காளி சட்டினினு நினச்சு எங்க பாட்டி வெத்தல போட்டு துப்பி வச்சிருந்தா எச்சிய சாப்டுருக்கான்
படுபாவி. மயங்கியே விழுந்துட்டான்

ஒருவள் - ஐயோ அப்பறம் என்னாச்சு?

மற்றொருவள் - அப்பறம் என்ன ஆக அவன் விதி அவ்வளவுதான் அந்த பாய்சனுக்கு மருந்தே இல்லன்னு டாக்டர் கைய விருச்சுட்டாரு

எழுதியவர் : கவிபுத்திரன் சபி (25-Feb-15, 10:48 am)
Tanglish : thirudan
பார்வை : 187

மேலே