+மேகமவள் அழுதிடவே+

பெருமலைகள் இணைத்ததென பெருமைசேர் சிறுமலையில்
தருமனுக்கு தாகமெடுத்த பொழுது - அருகிருந்த
மேகமவள் குரலெடுத்து அடுத்தநொடி அழுதிடவே
தாகம் தணிந்தவனாய் அவன்!
பெருமலைகள் இணைத்ததென பெருமைசேர் சிறுமலையில்
தருமனுக்கு தாகமெடுத்த பொழுது - அருகிருந்த
மேகமவள் குரலெடுத்து அடுத்தநொடி அழுதிடவே
தாகம் தணிந்தவனாய் அவன்!