நாவிடுக்கு ஓரமா நாணத்தப் பதுக்குற
கேணிக் கயிறாக உங்க பார்வ
என்ன மேலிழுக்க!
கூனி முதுகாகச் செல்ல வார்த்த
வந்து கீழிழுக்க!
மாவிளக்கு போல நீ
மனசையும் கொளுத்துற!
நாவிடுக்கு ஓரமா
நாணத்தப் பதுக்குற!
யாரும் இறைச்சிடாத
ஒரு ஊத்தப் போலத் தேங்கி
ஆகிப் போச்சு வாரம்
இவ கண்ணு முழி தூங்கி
-படம்: சிவப்பதிகாரம்
இசை: வித்யாசாகர்
பாடலாசிரியர்: யுகபாரதி