தாயே கருவறையே போதுமடி

தாயே கருவறையில்
என்னை சுமந்தவளே
கலியுகத்தில்
நடக்கின்ற நிகழ்வுகளை
உன் தொப்புள் கொடி
உறவால் அறிந்து கொண்டேன்
கலியுக உலகம் வேண்டாமடி
கருவறை உலகமே
என்க்கு போதுமடி
என்னை பத்துமாதம்
சுமந்த அன்னையே
கருவறை உலகை விட்டு
பிரிகிறேன் .

எழுதியவர் : கவியாருமுகம் (3-Mar-15, 12:46 pm)
பார்வை : 184

மேலே