காதலும் என் கனவுகளும்

உன்னை நினைத்து வாழ்வதால்

என்னை தொலைத்து விட்டேன்

உன் விழியே பார்த்து வாழ்வதால்

என் பார்வை இழந்து விட்டேன்

என்ன இழந்தாலும்

உன் அன்பே இழக்காமல்

என்ன தொலைத்தாலும்

உன்னோடு வாழும் வாழ்வை தொலைக்காமல்

நாம் ஒன்றாக வாழ வேண்டும்

எழுதியவர் : மணிராம் (4-Mar-15, 9:24 pm)
சேர்த்தது : மணிராம்
பார்வை : 219

மேலே