கவிதை
நம்முள் புதைந்திருக்கும் எண்ணங்களை
நம் இதழ்கள் கூறாத பொழுதும்..
கற்பனை எனும் மை நிரப்பிய
நம் பேனா கூறுவதுதான்
"கவிதை"....
செ.மணி
நம்முள் புதைந்திருக்கும் எண்ணங்களை
நம் இதழ்கள் கூறாத பொழுதும்..
கற்பனை எனும் மை நிரப்பிய
நம் பேனா கூறுவதுதான்
"கவிதை"....
செ.மணி