கவிதை

நம்முள் புதைந்திருக்கும் எண்ணங்களை
நம் இதழ்கள் கூறாத பொழுதும்..

கற்பனை எனும் மை நிரப்பிய
நம் பேனா கூறுவதுதான்
"கவிதை"....


செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (14-Mar-15, 9:34 am)
Tanglish : kavithai
பார்வை : 115

மேலே