மரணித்து ஜனிக்கிரேன் உனக்காக

பார்க்காதே பாவம் நான்
பார்வையற்று அலைகிறேன்
நீ எதிர்படும் வேலைகளில்
உன் முகம் பார ம்குடியாமல் !

சிரிக்காதே சிதைந்து போகிறேன்
உன் கன்னக் குழிகளுக்கு
மத்தியில் சிறைபட்ட நான் !

பேசாதே பேடியாய் அலைகிறேன்
உன் மௌன மொழி மட்டுமே
புரிந்த நான் !

அசையாதே அன்பே உன்
அங்க அசைவுகளில்
அறைபட்டுப் போகிறேன்
நான் !

மறவாதே அன்பே மரணத்தின்
விழிம்பில் நிற்கிறேன் நான் !

உன் விழிப் பார்வை இல்லா
வேலைகளில் எல்லாம்
மரணித்து ஜனிக்கிரேன்
உனக்காக !

எழுதியவர் : முகில் (15-Mar-15, 3:16 pm)
பார்வை : 112

மேலே