ஆதியும் அந்தமும் நீரே ---- நேரிசை வெண்பா

தன்னலம் இல்லாத் தனிப்பெருங் கருணை
நன்னலம் நோக்கிப் பயணமோ ? - புவியில்
நதிகளை இணைத்திடும் பணிதனைச் செய்கின்றாய் .
ஆதியும் அந்தமும் நீரே .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (16-Mar-15, 10:36 pm)
பார்வை : 66

மேலே