பிச்சைக்காரன்
ஒருவரிடம் தெருவில் சென்ற பிச்சைக்காரன் சாப்பிட இரண்டு ரூபாய் கேட்டான், அவர் அவனை விசாரித்தார்,
குடிப்பாயா ?
இல்லை சார்
சிகரெட் பிடிப்பாயா ?
இல்லை சார்
ரேசுக்கு போவாயா ?
இல்லை சார்
சூதாட்டம் ?
கிடையாது சார்
பெண் சிநேகிதம் ?
சத்தியமா இல்லை சார்.
''உனக்கு இருபது ரூபாய் தருகிறேன் என் வீட்டுக்கு வா என் மனைவியிடம் உன்னைக் காட்ட வேண்டும் எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமையை பார்த்தாயா என்று காட்ட வேண்டும்.''