kadhal

புதைக்கபடாத பிணமாக திரிகின்றேன்.....
உன் மணக்குழியில் புதைய.....
கவி எழுதினேன் ...காற்றில்
கனவில் வாழ்ந்தேன்........................உன்னுடன்.
சொன்னால் புரியாது....
சொல்லவும் தெரியாது...
அனுபவித்தால் புரியும்....
இது ஒரு சுக வேதனை....kadhal....

எழுதியவர் : manikandan (22-Mar-15, 7:34 pm)
சேர்த்தது : மணி மேகநாதன்
பார்வை : 71

மேலே