ஆதி

பொழுது புலர்ந்து விட்டது
பொழுதுபோக்காக எண்ணிவிடாதே இந்நாளை !

புகழின் உச்சியை பொழுது சாய்வதற்குள் எட்டிப்பிடிக்க நீ எழுந்து விடு !

சூரியன் சிரிப்பதற்குள் !

நாளைய பொழுதில் உன் தடங்கள் இங்கு பதியப்பட்டு இருக்கட்டும் !!

எழுதியவர் : சுபா.மலைராஜ் (25-Mar-15, 4:56 am)
சேர்த்தது : மலைராஜ்
Tanglish : Aathai
பார்வை : 161

மேலே