கனவு
உன் கை பிடித்து நடந்தேன்
கடற்கரையில்.......
தண்ணீர் வந்து
அழித்தன.....
கால் தடத்தையல்ல,,,
கனவை.....!!
அம்மா தண்ணி ஊத்தி எழுப்பீட்டாங்க
உன் கை பிடித்து நடந்தேன்
கடற்கரையில்.......
தண்ணீர் வந்து
அழித்தன.....
கால் தடத்தையல்ல,,,
கனவை.....!!
அம்மா தண்ணி ஊத்தி எழுப்பீட்டாங்க