கார்ப்பரேட் அரசுகள் ஏன் தங்களுக்குள் யுத்தம் சண்டை போடுவதில்லை

கார்ப்பரேட் அரசுகள் ஏன் தங்களுக்குள் யுத்தம் / சண்டை போடுவதில்லை....?

தடையற்ற முதலீடு.....
தடையற்ற வர்த்தகம் என்பதை....
எல்லா அரசுகளும் ஏற்றுக் கொண்டபடியால்.......

முதலாளிய வர்க்கத்தினர் / தற்போதைய கார்ப்பரேட் அரசுகள் யுத்தம் நடத்தி உலகில் சந்தை பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.....

அதி உயர் ஜனநாயகம் / 99 சதவீத மக்களுக்கான அரசு.....
புதிய தேசிய இன அரசு உருவாக்கம்....
மற்றும் சோசலிச அரசு உருவாக்குதல் ....என்பது
உடனடியாகவும் தொலைநோக்காகவும்
முதலாளி வர்க்கத்திற்கு / கார்ப்பரேட் கும்பலுக்கு எதிரானது.

ஆகவே தான்
அத்தகைய சமூக சக்திகளை கார்ப்பரேட் அரசுகள் ஒன்றிணைந்து குண்டுபோட்டு அழிக்கிறார்கள்.

- உறவு பாலாவுடன் சங்கிலிக்கருப்பு -

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (7-Apr-15, 10:39 am)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 107

மேலே