போகாதே என் உயிர் எடுத்துக் கொண்டு

எனக்கென நீ இருப்பாயென
நான் என் மனதிலே உன்னையே சுமந்திருந்தேன்
என்றும் சுமந்திருப்பேன் !


உன் சுகங்களையும் சுமைகளையும் நான் காத்திடுவேன்!

ஒரு போதும் உன் கண்ணில் தண்ணீர் வாராமல் என் அன்பால் தாங்கிடுவேன் !


என் மடியில் உன்னை அரவணைத்து உறங்கவைப்பேன் !


உன் தாய்போல் நானிருக்க என்னினே பெண்ணே என் அன்பை புரிந்துக் கொள்ளாமல் என்னை ஏனோ அலட்சியப்படுத்தினாய் மற்றவர்களுக்காக ,,


என்னை நீ அவமானம் படுத்தினாய் அன்பே கடைசியாக ஒன்று சொல்கிறேன் !

நீ என்னை வெறுப்பதையும்
நான் ரசிக்கிறேன் ஏனென்றால் நான் உன்னை அவ்வளவு உயிராய் நேசிக்கிறேன்.

எழுதியவர் : ravi.su (9-Apr-15, 6:15 am)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 446

மேலே