உனக்குள் நானே
உயிர்!
உயிரில்,
உணவாய்,
உதிரமாய்,
பிராணவாயுவாய்,
உன் வளர்ச்சியின்
உறைவிடமாய்,
உனக்குள் நானே
வாழ்கிறேன் மனிதா!
இலைகளாய்,
இழையோடும் அன்பாய்,
பசுமையாய்,
பலமாய்
உனக்குள் வாழும்
உயிர்!
உயிர்!
உயிரில்,
உணவாய்,
உதிரமாய்,
பிராணவாயுவாய்,
உன் வளர்ச்சியின்
உறைவிடமாய்,
உனக்குள் நானே
வாழ்கிறேன் மனிதா!
இலைகளாய்,
இழையோடும் அன்பாய்,
பசுமையாய்,
பலமாய்
உனக்குள் வாழும்
உயிர்!