உனக்குள் நானே

உயிர்!
உயிரில்,
உணவாய்,
உதிரமாய்,
பிராணவாயுவாய்,
உன் வளர்ச்சியின்
உறைவிடமாய்,
உனக்குள் நானே
வாழ்கிறேன் மனிதா!
இலைகளாய்,
இழையோடும் அன்பாய்,
பசுமையாய்,
பலமாய்
உனக்குள் வாழும்
உயிர்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (9-Apr-15, 7:26 pm)
பார்வை : 107

மேலே