மழலை அருள்

இரு மனம் ஒரு மனம் கூட,
அவ்வொரு மனம் ஓர் உயிர் ஆக,
காலவன் கையில் உள்ள ஓவியம்,
உதரம் பெருத்து வரமென இன்றது,
உம அருளே.

எழுதியவர் : சுந்தர் சிங் (17-Apr-15, 2:50 pm)
சேர்த்தது : பறை ஓசை
Tanglish : mazhalai arul
பார்வை : 336

மேலே