1 2 3
1) ஒரு வார்த்தை..
ஈரெழுத்தில்..
மூவுலகும் சொல்கிறது
- திரு (கடவுள்)
2) ஒரு வார்த்தை..
ஈரெழுத்தில்..
மூவுலகைக் கொல்வது
- பழி (பாவம்)
3) ஒரு வார்த்தை..
ஈரெழுத்தில்..
மூவுலக முதல்தெய்வம்
-தாய்
(தொடரும்...)