தமிழ் வாழ்த்து

வெயிலுக் கேற்ற நிழலாக
--------- வீசும் தென்றல் காற்றாகக்
கையில் தாசனின் கவிகொண்டு
--------கன்னித் தமிழும் வாழ்கவென்று
மையல் தமிழே உனைகண்டு
------- மயங்கு கின்றேன் நானின்று
வையம் வாழ வகைசெய்
------- வாழும் தமிழே வாழியவே !!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (22-Apr-15, 11:12 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 88

மேலே