மௌனம் எழுதிய கவிதை
வார்த்தையை
தேடி தேடி
நான் மௌனித்திருந்தவேளை
மௌனம்
எனக்கு
சொன்ன
கவிதை........
இடைவிடாமல்
உன்னால்
என்னிடம்
பேசிவிடமுடியாது.
அப்படிபேசும்போது
நீயும் நானும்
உயிரோடு
இருக்கமாட்டோம்..............
வார்த்தையை
தேடி தேடி
நான் மௌனித்திருந்தவேளை
மௌனம்
எனக்கு
சொன்ன
கவிதை........
இடைவிடாமல்
உன்னால்
என்னிடம்
பேசிவிடமுடியாது.
அப்படிபேசும்போது
நீயும் நானும்
உயிரோடு
இருக்கமாட்டோம்..............