நட்பிற்குள் நட்பாக -moorthi

(கலங்கிநின்ற நட்பின் கண்களைக் கண்டபோது.. )

மேலிருந்து விழும்துளி மழையென்பதால் -உன்
மேலிருந்து விழவேண்டாம் நட்பின் கண்களே -அது
கண்ணீரெனப் பெயரெடுத்து என்னிதயம் கொல்கிறது
வலிநீ கண்டபோதும் உன்வழிகூட நானிருப்பேன்
இனைந்தே நாம்வெல்வோம் இவ்வுலகத் துன்பங்களை
இங்ஙனம்..
உன் நட்பிற்குள் நட்பாக நான்
-moorthi

எழுதியவர் : moorthi (25-Apr-15, 6:01 pm)
பார்வை : 364

மேலே