அதனால்

பிச்சைக்காரனுக்ககாக் காத்திருக்கிறாள்
பிள்ளை இல்லாதவள்-
'அம்மா' என்று
அவன் அழைப்பதால்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Apr-15, 6:18 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : athanaal
பார்வை : 74

சிறந்த கவிதைகள்

மேலே