முந்திக்கொண்டதடி ………………

எழுதியக் கவிதைகளைப்
புரட்டிப் பார்த்தேன்
பிடித்தக் கவிதையை
என் உதடு உச்சரிக்கும் முன்
என் பேனா முந்திக்கொண்டதடி ……………….. !

எழுதியவர் : ராஜா (30-Apr-15, 2:03 pm)
சேர்த்தது : ராஜா
பார்வை : 200

மேலே