உழைப்பின் மகிமை இன்பம்

துன்பத்தின் சுமையை சுமக்காதவனுக்கு
இன்பத்தின் இனிமை அறியான்
துன்பத்திலிருந்தவனுக்கு
இன்பத்துளி கிடைத்தாலும்
பெரும் பாக்கியம் என்பான்
துன்பத்தின் சுமையை சுமக்காதவனுக்கு
இன்பத்தின் இனிமை அறியான்
துன்பத்திலிருந்தவனுக்கு
இன்பத்துளி கிடைத்தாலும்
பெரும் பாக்கியம் என்பான்