வர்னணை

உன் மழமைப் பேச்சில் மதிமறந்தேனே
உன் உதிரும் சிரிப்பினிலே உதிரம் உரைந்தேனே.
உன் குதம்பை அசைவினிலே குழந்தை ஆனேனே.
உன் இ்சைமொழிப்பேச்சினிலே
இயல்பை இழந்தேனே.
உன் கருவிழி அசைவினிலே காகிதமானேனே..
உன் கடைவிழி பார்வையிலே
கடைசி சாம்பல் ஆனேனே.

எழுதியவர் : அருண் (24-May-15, 10:12 pm)
சேர்த்தது : அருண்
பார்வை : 145

மேலே