மரண ஊர்வலம்
வீதிக்கு வீதி தோரணம் கட்டி வீட்டைஎல்லாம் அலங்கரித்து,
வாசலிலே மணப்பந்தல் போட்டு வைத்தேன்!
அவளோ, வந்தாள்.
நான் போக கட்டி வைத்தாள்,
பிரம்பு தொட்டியை,!
நாலு பேர் தூக்கி செல்ல நானும் சென்று விட்டேன்!
,
ம(ர)ண ஊர்வலம்

