என் கேள்வி

பிள்ளைகளை பெற்றோர்
பள்ளியில் சேர்ப்பதால் தானோ
வளர்ந்த பிறகு பிள்ளைகள்
பெற்றோரை முதியோர் இல்லத்தில்
சேர்க்கின்றனரோ ?

எழுதியவர் : கவி ஆறுமுகம் (8-Jun-15, 5:21 pm)
Tanglish : en kelvi
பார்வை : 966

சிறந்த கவிதைகள்

மேலே