நம் ஐஞ்சிறு மணிகள்

ஐஞ்சிறு காப்பியங்கள்

நீலிப் பெண் வாதமாம்
ஆசிரியமில்லா நீலகேசியும்

தோலா மொழித்தேவன் மணியாம்

சூளாமணி யும்

உதயண ராச.கதையாம் உதயண குமாரமும் யசோதர காவியமும்

நாககுமாரனின் சரிதமாம் நாககுமார மும்மாக ஐஞ்சிறு காப்பியங்க ளாம்.

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (9-Jun-15, 5:13 pm)
பார்வை : 188

மேலே