உதகை வரம்
போதி மரத்தின் கீழ்
புத்தனுக்கு
ஞானம் பிறக்கும்
உதகையில்
எந்த மரத்தின்
கீழ் நீ அமர்ந்தாலும்
உனக்கு கவிதை பிறக்கும் !
___கவின் சாரலன்
போதி மரத்தின் கீழ்
புத்தனுக்கு
ஞானம் பிறக்கும்
உதகையில்
எந்த மரத்தின்
கீழ் நீ அமர்ந்தாலும்
உனக்கு கவிதை பிறக்கும் !
___கவின் சாரலன்